• Sun. Oct 19th, 2025

இந்தியா

  • Home
  • இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை – பிரதமர்

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை – பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் ‘ராம் ஆயேங்கே’ என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில்…

கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு-ஜல் ஜீவன் மிஷன்

14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும் முக்கிய மைல்கல்லை ஜல் ஜீவன் மிஷன் கடந்தது ஜல் ஜீவன் இயக்கம் இன்று 14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும்…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023 ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21…

தேர்வு குறித்த உரையாடல் 2024-க்கு ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் திட்டத்தின் 7 வது பதிப்பு “தேர்வு குறித்த உரையாடல் 2024”-ல் இன்று வரை, மைகவ் இணையதளத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தத் தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும்,…

அரபிக்கடலில் நடந்த கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை.

அரபிக்கடலில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. அரபிக்கடலில் லைபீரியா கப்பலை கடத்த நடந்த முயற்சியின் போது இந்தியக் கடற்படை விரைவாக பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஜனவரி 4 அன்று மாலை சுமார்…

8-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு அமோக வரவேற்பு

8-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி 2023, நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். ஏலத்திற்கு முந்தைய கூட்டம் 2023, டிசம்பர் 12 அன்று நடைபெற்றது, மேலும்…

பிஐஎஸ்: 77-வது நிறுவன தினத்தை சென்னையில் இன்று கொண்டாடியது.

இந்திய தர நிர்ணய நிறுவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு),…

இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக…

அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி , மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை…

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக என்.சி.சி.யை குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார். தேசிய மாணவர் படைக் குழுக்கள் (என்.சி.சி) இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு…