• Sun. Oct 19th, 2025

இந்தியா

  • Home
  • தமிழகத்தில் பிரதமர் உரை!..

தமிழகத்தில் பிரதமர் உரை!..

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை “இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் இந்த ஆண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி” “பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலுவான மற்றும் முதிர்ச்சியான அடித்தளத்தில் தொடங்கப்பட்டது” “எந்தவொரு நாட்டிற்கும் வழிகாட்டுவதில் பல்கலைக்கழகங்கள்…

மனதின் குரல் 108ஆவது பகுதி-பிரதமர் உரை!.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது…

அஞ்சல் தலை வெளியீட்டு விழா

தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா இலங்கையின் மலையகப் பகுதிகளின், தேயிலைக் காடுகளிலும், மற்ற கடுமையான பகுதிகளிலும், வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து, ஏராளமான மக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று வெள்ளையர்களின்…

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!.

தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள விஜயகாந்தின் மக்கள் சேவையை அவர் நினைவு கூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

“பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டார்… 

“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.12.2023) சென்னை,…

பிரதமரை கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி!..

நவீன விவசாயத்தால் பிரதமரைக் கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின்…

சென்னை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா.. கேரள முதல்வர் பங்கேற்பு!

இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் , கேரளா முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் சென்னை வர்த்தக மையத்தில் 28.12.2023 அன்று விழா நடைபெறுகிறது. கேரள மாநிலம்…

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு…

ஈரோடு மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள உத்தாண்டியூரில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை…

வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பல்வேறு துறைகள் தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டன: நிர்மலா சீதாராமன் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு…

நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!.. சீமான் காட்டம்..

“இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது; நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!” டெல்லியில் 19.12.2023 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நான்காவது கலந்தாய்வுக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில்…