அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம்: ஹிண்டன்பர்க் நிறுவனம்
சுவிஸ் வங்கிகளில் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம் என ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!
சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்த 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை…
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!..
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா,…
செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்: ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவோ கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை…
கர்நாடகா மாநிலம் மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேர் கைது!..
மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேரைக் கைது செய்துள்ளோம் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். கலவரம் நடந்த மண்டியாவிற்கு பாதுகாப்புக்காக பெங்களூரிலிருந்து கூடுதலாக காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். கலவரத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது; யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என…
உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக!..
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜக-வில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிருப்தியானவர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற…
ஃபரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிய அமலாக்கத்துறை மனு
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான பண மோசடி வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் புதிய வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்…
பாலியல் தொல்லை பற்றி மீடியாவில் பேசக்கூடாது.. நடிகை ரோஹிணி
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வேண்டுகோள், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு மலையாளப் படவுலகில் ஹேமா கமிட்டி தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் படவுலகில் எடுத்த முன்னெச்சரிக்கை தொடர்பான விவாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க,…
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.மருத்துவர்கள் போராட்டம் நடந்துவரும்…
அரியானாவில் அமைச்சர், எம்எல்ஏ பாஜவில் இருந்து விலகல்
அரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரடியா ரிசர்வ் தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருக்கும் லக்ஷ்மன் தாஸ் நாபாவிற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த தொகுதியில் சிர்சா முன்னாள் எம்பி சுனிதா…