டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வாதம்
சமுதாயத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது. உச்சநீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் தந்த பிறகு சிபிஐ கைது செய்தது. மே 10-ல் இருந்து ஜூலை 12-ம் தேதிக்குள்ளாக ஜூன்…
அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி எப்போது மணிப்பூருக்கு செல்வார்?. காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புருனேவுக்கு வரலாற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார். இப்படி அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர் எப்போது மனிதாபிமான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பதற்றமான…
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்,…
14 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஆந்திராவில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 14 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூடூர் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகம் – திருப்பதி விரைவு ரயில் இன்று…
புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர்
3 நாட்கள் அரசு முறை பயணமாக புருனே, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்தியாவுக்கும் புருனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக்…
இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை – கார்கே தாக்கு
பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பாஜவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு வஞ்சகம் செய்வது…
‘ஸ்லீப்பர்’ வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் சேவை: ஒன்றிய அமைச்சர் தகவல்
படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் மாதிரி ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில்லை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு…
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு
நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில்…