நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரம்?..
நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படவாய்ப்பு தருவதாக ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு என நடிகை புகார் கூறிய தினத்தில் குறிப்பிட்ட ஹோட்டலில் சித்திக், நடிகை சென்றதற்கான…
தேசிய விளையாட்டு தினம்.. பிரதமர் மோடி வாழ்த்து..!!
நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர்…
தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!..
தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.
புற்றுநோய் மருந்துகள் விற்பனை செய்யும் திட்டம் நாளை தொடக்கம்
கேரளாவில் புற்றுநோய் மருந்துகளை எந்தவித லாபமும் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அதிக விலையுள்ள புற்றுநோய் மருந்துகளை லாபம் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் “காருண்யா ஸ்பர்ஷம்”. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காருண்யா என்ற பெயரிலான மருந்தகங்களில்…
ஜார்கண்ட்: பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் வரும் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பின் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர்…
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68…
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
‘‘யுபிஎஸ்-ன் ‘யு’ என்பது மோடி அரசின் யு – டர்ன்களை குறிக்கிறது’’ – மல்லிகார்ஜுன கார்கே
ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் (யுபிஎஸ்) மோடி அரசு யு டர்ன் அடித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். விரைவில் அரியானா,காஷ்மீர் சட்ட பேரவைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்)ஒன்றிய அரசு…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது” -ராகுல் காந்தி எச்சரிக்கை!..
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை பதிவிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி வழங்கிடும்…
அசாமில் நிலநடுக்கம்!..
அசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.