• Mon. Oct 20th, 2025

இந்தியா

  • Home
  • மம்தா மீது நம்பிக்கையில்லை!..மகளை இழந்த பெற்றோர் குற்றச்சாட்டு..

மம்தா மீது நம்பிக்கையில்லை!..மகளை இழந்த பெற்றோர் குற்றச்சாட்டு..

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு…

நாடு முழுவதும் புறநோயாளிகளுக்கான சேவை நிறுத்தம்

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் புறநோயாளிகளுக்கான சேவை நிறுத்தபடுவதாக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில்…

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் டெல்லிக்கு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? ராகுல் காந்தி கேள்வி…

செபி தலைவர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததை அமெரிக்காவை சேர்ந்த…

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கப்போவதாக…

பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள்…

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்ரவரி 26, 2023 முதல்…

வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்! : ஹரியானா அரசு 

வினேஷ் போகத்தை பதக்கம் வென்ற சாதனையாளராக வரவேற்போம் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கான 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட…

புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடஒதுக்கீடு வழங்காதது குறித்து பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்தனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு குறித்து திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி…

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி,…