• Thu. Oct 23rd, 2025

அரசியல்

  • Home
  • கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்..

கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்..

கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம் என கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:தேர்தல் நேரத்தில் தீவிரமாக கடமையாற்றி பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டிருக்கும் தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் என்…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, பாலகிருஷ்ணன் சந்திப்பு!.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இதேபோல அமைச்சர்கள், வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே…

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு

இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சோரன் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நியாய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியுள்ளார்.

மகாராஷ்டிர நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை நீக்கியது பாஜக

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் தொடர்ந்து பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்களை பாஜக நீக்கியுள்ளது. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே…

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!

உங்கள் கட்சியில் உண்மையான பாஜக தலைவர்கள் எத்தனை பேர் இன்று உள்ளனர் என்று அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே கட்சி போலி சிவசேனா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.எஸ்.டி.எஸ் என்ற லோக் நீதி அமைப்பு கடந்த 1995 முதல், தேர்தலின் போதும் தேர்தலுக்கு நடுவிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடம்…

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!..

பாஜக மாநில தலைவர் ராகவேந்திரா போட்டியிடும் ஷிமோகா தொகுதியிலேயே கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்: மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில்…

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு நிறைவு!..

மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டியுள்ளது, நரிமன் பயிட்டில் உள்ள சிவசேனா தாக்கரே குழுவின் சிவாலயா அலுவலகத்தில் மகாவிகாஸ் அகாடியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21…

கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா

கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பிரதமர் மோடி பேசுகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.

கூட்டணியில் சேரும்படி தொடர்ந்து பாஜவிடம் இருந்து மிரட்டல் வந்தது: பிரேமலதா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்றிரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும்வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்ப்பந்தம், மிரட்டல்கள் வந்தது. அவற்றையெல்லாம்…