• Wed. Oct 22nd, 2025

அரசியல்

  • Home
  • திமுக கூட்டணியில் நாமக்கல்லில் கொமதேக போட்டி!.

திமுக கூட்டணியில் நாமக்கல்லில் கொமதேக போட்டி!.

திராவிட முன்னேற்றக் கழகமும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (24.2.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள்…

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை மாற்றம் செய்ய வேண்டும்!. ஜெயக்குமார் வலியுறுத்தல்.

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும், வெளிமாநில அரசு ஊழியர்களையே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பதற்றமான வாக்கு சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவையும், வாக்கு எண்ணிகையும் நடத்த வேண்டும் என்பன…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழிக்கு கட்சியில் பொறுப்பு!.

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக கயல்விழி சீமான் நியமனம்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!. 

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும்; தமிழகத்தின் காவிரி நதிநீர்…

விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா?. சீமான் வலியுறுத்தல்.

மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை மூலம் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையான…

நில உரிமைக்காக போராடும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும்: ராமதாஸ்

தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக செய்யாறில் இருந்து…

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்!.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 25-02-2024 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 12 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம்…

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது!. முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. இதில் விருப்ப மனு பெற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்கான விருப்ப மனுவை பெறுவதற்காக முதல் நாளே…

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (21.02.2024) முதல் அதிகாரபூர்வமான பேஸ்புக் (Facebook), X தளம், இன்ஸ்டாகிராம், (Instagram) மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp…

மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!

மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.…