• Mon. Oct 20th, 2025

அரசியல்

  • Home
  • பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது-சசிகலா வாழ்த்து!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது-சசிகலா வாழ்த்து!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்.கே.அத்வானி அவர்கள் துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு!.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கழக பொருளாளர், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் TR BAALU அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான…

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாள்- எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை!

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள #பேரறிஞர்அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்திலும், நம் கழகத்தின் முதல் எழுத்து “அண்ணா” அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கும் அவர்தம் நினைவிடத்திலும்…

அண்ணா நினைவுநாள்!. மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில…

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு தினம்!. டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

எம்ஜிஆரின் ராசி தொடருமா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எண்ணற்ற அரசியல் தலைவர்களை திரைத்துறை அளித்துள்ளது. எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக திகழ்ந்துள்ளனர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின்…

புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் – அண்ணாமலை

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும். சகோதரர் நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது திமுக அரசு?. அண்ணாமலை..

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில்…

மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது!.தொல். திருமாவளவன்..

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘ இடைக்கால பட்ஜெட் ‘ முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தோல்வியை காட்டும் பட்ஜெட் இது! 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்…

இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது – சசிகலா அறிக்கை

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை பார்க்கும் போது ஒரு வழக்கமான அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த, ஒரு சில அறிவிப்புகள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது.…