இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும்!. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை…
மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனம்-சசிகலா
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக விவசாயப்பெருங்குடி மக்களை காக்க…
விருதுநகர்:கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை!
கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை – ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்றைய தினமும் நடைபெற்றது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக…
நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு:கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை!
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம். சிவகங்கை…
தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது-டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத…
தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024 க்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.
தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது வருடாந்திர நிகழ்வாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட பிரதான், தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்து மீண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்றார். இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நிகழ்வான தேர்வு…
நேரலை:வெல்லும் சனநாயகம் மாநாடு, திருச்சி 2024
https://twitter.com/thirumaofficial/status/1750817292420858037?s=20
வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்
2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள்…
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் : கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக சகோதரர் நேசபிரபு பணியாற்றி வந்திருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானக்கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும்…
தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொலை!
இனியும் நடக்காமல் தடுக்க உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்குங்கள்! தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த…