• Sun. Oct 19th, 2025

அரசியல்

  • Home
  • தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்!

தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை நாற்பது மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழக மக்களுக்கு மேலும்…

திமுக அரசு மீது எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு…

அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 9.1.2024 – செவ்வாய்…

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்; 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்! 15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக…

சேலத்தில் பாஜக அலுவலகம் திறப்பு!

இன்றைய தினம், சேலம் நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, சேலம் பாராளுமன்றத் தொகுதி தமிழ்நாடு பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் கே பி ராமலிங்கம் எம்பி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், சேலம்…

வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள்!

சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றி, ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, பெரும் துணிவுடன் அந்நிய படைகளை எதிர்த்து, வரி கொடா மன்னனாக திகழ்ந்து, தூக்கு கயிற்றை நெருங்கிய போதும், துளியளவும் பயமின்றி செயல்பட்டு, மக்கள் நெஞ்சங்களில் வீரத்தை விதைத்த மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன்…

துணைவேந்தருக்கு இழைத்த அநீதி!

தமிழக அரசு, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக காவல்துறை இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இழைத்த அநீதி. இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய நபர்கள் என அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கவனத்திற்கு…

3,000 ரூபாய் ரொக்கம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்!

பெருவெள்ளத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தல் அண்மையில் பெய்த பெருவெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்கள்…

தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட…

அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா?

பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான…