“மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தருவோம்” – அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக இருக்கிறது.…
அரியானா சட்டபேரவை தேர்தல் ஆம் ஆத்மியின் 30 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!..
அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டபேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகின்றது. ஆத் ஆத்மி சார்பில் ஏற்கனவே மூன்று முறை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 61…
திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம் : துரை வைகோ
திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின்…
அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”செஞ்சி ராமச்சந்திரன் தவெகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர்.அதிமுக என்பது கடல்…
தமிழகத்தில் நடைபெறுவது காமராஜர் ஆட்சி: செல்வப்பெருந்தகை
புதுக்கோட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதை காமராஜர் ஆட்சி என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர்…
அரசுப் பள்ளிகளை மூட நம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? : ராமதாஸ் கடும் கண்டனம்
அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வதா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர்…
முஸ்லிம்கள் சி.ஏ.ஏ. சட்டத்தில் கைது அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா? ஜவாஹிருல்லா கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்களை பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் பூர்வீக வங்காளி முஸ்லிம்கள் மாநிலத்தை கைப்பற்ற…
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: உலகில் முதன்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.…
புல்டோசர்களை இயக்க அகிலேஷூக்கு திறமை இல்லை: ஆதித்ய நாத் சொல்கிறார்.
குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் புல்டோசர் கலாச்சாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேசத்தில் 2027ல் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து…
அரியானாவில் காங். சார்பில் போட்டி? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ராகுலுடன் சந்திப்பு
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசினார்கள். பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினோஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின்…