ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி
இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்…
கம்யூனிஸ்ட்கள் அழிய மாட்டார்கள்; அதிமுக தான் காணாமல் போய் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன்
கம்யூனிஸ்ட்கள் அழிய மாட்டார்கள், அதிமுக தான் காணாமல் போய் கொண்டிருக்கிறது’ என செல்லூர் ராஜுவுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி பத்திலாளித்துள்ளார். பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்பொழுது வரை பிரச்சினையாக தான் உள்ளது. மதுரை மெட்ரோ…
பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின்போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலைமுடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சி…
மேகதாதுவில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது!.. செல்வப்பெருந்தகை
நேற்று அரசுமுறை பயணமாக சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: மேகதாதுவில் எந்த அணையும் கட்டக் கூடாது…
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை!..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…
திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்!..
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபட கட்சியின் பொது உறுப்பினர் உறுதியேற்றனர்.
தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி பெரியார், அண்ணா விருதுகள் அறிவிப்பு!..
திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ்தாசனுக்கு வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட…
த.வெ.க. மாநாடு – போலீஸ் நோட்டீஸ்!..
விக்கிரவாண்டியில் 23-ல் நடைபெற உள்ள கட்சி மாநாடு பற்றி விவரம் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள்? அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்க த.வெ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு பாஜ அரசு தயாராக இல்லை: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அருந்ததிய மக்களுக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அருந்ததிய அமைப்புகள் சார்பாக சிறப்பு மாநாடு…
ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம்
இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:…