• Sat. Oct 18th, 2025

விளையாட்டு

  • Home
  • 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர்; சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி ஆசை காட்டும் கேகேஆர்: ரோகித் சர்மாவுக்கு ரூ.30 கோடியுடன் அணிகள் காத்திருப்பு

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர்; சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி ஆசை காட்டும் கேகேஆர்: ரோகித் சர்மாவுக்கு ரூ.30 கோடியுடன் அணிகள் காத்திருப்பு

பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025ம் ஆண்டின் 18வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் இந்த…

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேச அணி!..

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் வங்கதேச அணி பெற்றுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி…

டிசம்பர் 1ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகிறார் ஜெய் ஷா…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து ஐ.சி.சி…

வினேஷ் போகத் விவகாரத்தில் மீண்டும் பின்னடைவு! 3ஆவது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஆக.16ம் தேதிக்கு…

வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷின் கோரிக்கை மீது இன்று சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பு வழங்குகிறது. வினேஷ் போகத் விவகாரத்தை விசாரித்த நீதிபதி அனபெல் பெனட்…

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். போர்ட்டோ ரிக்கோ வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார். 33-வது ஒலிம்பிக்…

நூலிழையில் தகர்ந்த இந்தியாவின் பதக்க கனவு

ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடம்பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனை மீராபாய் சானு தவற விட்டார். சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டி: இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி

இலங்கையுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 32 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 240 ரன் குவித்தது. அவிஷ்கா, கமிந்து தலா 40 ரன், வெல்லாலகே…

முதல் ஒருநாள் போட்டி இந்தியா – இலங்கை ‘டை’

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு…

இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் அவர் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்… அர்ஷ்தீப் சிங்

“ரவி பிஷ்னோய் எப்போதும் அவசரம் பிடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் தன்னுடைய உணவை மிகவும் வேகமாக சாப்பிடுவார். அப்படி இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் அவர் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்” என சக வீரரான அர்ஷ்தீப்…