• Fri. Oct 24th, 2025

தமிழ்நாடு

  • Home
  • முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!..

பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கலைஞர் நூல்கள் நாட்டுடைமை : கனிமொழி நன்றி

கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அனுமதி அளித்த தனது தாயார் ராசாத்திக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி. கலைஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம்…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக பொறுப்பேற்றார் எஸ்.கே.பிரபாகர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக…

நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்.

கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய…

2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு…

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருவூல கணக்குத்துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் கணக்கர் பணிக்கு தேர்வான 537 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கருவூலக் கணக்குத்துறையில்…

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை: கனிமொழி

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என கனிமொழி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் கேட்ட நிதியை ஒன்றிய அரசு தரவில்லை; பாஜகவுடன் திமுக எப்படி நெருக்கமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய…

1.15 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது: முதலமைச்சர் பெருமிதம்

தமிழ்நாட்டில் 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவிடத்தைப்போல வேறு எங்கும் பார்த்ததும் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுககாரரை விட…

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில்,…