காவல்துறை பணி செம்மைப்படுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு…
காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. ஐந்தாவது காவல் ஆணையம், அசோக்நகர், சென்னை, காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணியினை…
தமிழகத்திற்கு பணத்தை அள்ளி கொடுத்த மஹிந்திரா…
வெள்ளத்தில் பாதித்த தமிழகத்தை மீட்டெடுக்க பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பெரும் தொகையை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்தின்கீழ் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீளும் விதமாக…
சென்னை அம்பத்தூர் எஸ்டேட்யே அடியோடு சீர்குலைத்த வெள்ளம்-அறப்போர் இயக்கம்…
அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியே வரும் மிகுதியான நீர் போக்கு கால்வாய் வழியாக ,அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் வழியாக கொரட்டூர் ஏரியையும், லூகாஸ் டிவிஎஸ் கால்வாயையும் வந்தடையும். இந்த அம்பத்தூர் போக்கு கால்வாயில் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள…
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு!..
தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தமிழ்நாடு அரசு “மிக்ஜாம்”…
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை கண்டித்து -முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதை கண்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தி.மு.க. மக்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது…
“மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கவுள்ளார்- முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்…
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18-12-2023 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்…
மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலங்கள்!…
எம்.ஆர்.எப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. அருண் மேமன், நிர்வாக இயக்குநர் திரு. ராகுல் மேமன் மாப்பிள்ளை ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது…
பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர – இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல- உதயநிதி ஸ்டாலின்…
கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து…
பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி-டிடிவி தினகரன்
நேற்று எனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான…
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம்-முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்…
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர்…