ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில்,…
180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!..
குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் உள்பட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பனி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்போல் ஆளுநர்…
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆக.27-ல் முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடப் புத்தகங்களின் விலை உயர்வு!..
தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில், அரசு பள்ளிகள் மற்றும்…
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆக.16 முதல் பயணிகள் கப்பல்…
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆகஸ்ட்.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ”செரியாபாணி”…
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!.
அம்பத்தூர் 7வது மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ் கிளீனிங் என்ற பெயரில் மண்டலம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அப்போது துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ், தூய்மை பெண்…
நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் ?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நாகேந்திரனுக்கு செல்போன் கொடுத்து உதவியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்டு நாகேந்திரன் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் நிர்வாகி ஜெயபிரகாஷை கடத்தி…
சென்னை தியாகராயர் நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்..!
சென்னை தியாகராயர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பனகல் பார்க் பகுதியில் 150 டைகளுக்கும், பாண்டி பஜாரில் 20 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 170 கடைகளில் ரூ.3.25 கோடி…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22…
