மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு!.
முதலமைச்சர் முடிவு செய்யும் சிறப்புக்குழுவே மாநில ஆளுநரை தேர்வு செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. மக்கள் மீதான டிஜிட்டல் கண்காணிப்பு நீக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு;…
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 18ம் தேதி…
ஏப்.12-ல் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்!.
கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்…
தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா : சவுந்தரராஜன்
மீஞ்சூரில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிஐடியு சவுந்தரராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல் பயந்து ஓடியவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். தேர்தல் பத்திர ஊழல்கள் வெளி…
வருமான வரித்துறை சோதனையில் ரூ. 40 லட்சம் பறிமுதல்…
திருப்பத்தூரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும்,…
ஏப்ரல் 4ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா!..
தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்.4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்,…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு!.
ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!.
நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் நடிகர் சேஷு. லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சேஷு திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் கலக்கினார்.
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 28-ம் தேதி 505 சிறப்புப் பேருந்துகளும், 29ம் தேதியன்று 300 பேருந்துகளும், 30ம் தேதியன்று 345 பேருந்துகளும்…
