• Fri. Oct 31st, 2025

தமிழ்நாடு

  • Home
  • மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!.

மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!.

மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொண்டு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என எல்லாம்வல்ல…

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை அறிவிப்பு!.

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 10 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 9 தொகுதிகளில் முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால்…

தமிழ்நாட்டில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? – வெளியான அறிவிப்பு

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம்:- திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில் கிருஷ்ணகிரி – கோபிநாத் கரூர் – ஜோதிமணி கடலூர் – விஷ்ணு…

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்

தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. 2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்…

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்தல் நிர்வாக குழு உறுப்பினராக எஸ்.கே.நவாஸ் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், தலைமை தேர்தல் நிர்வாக குழு உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கே.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தமிழக காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வார் ரூம் அமைப்பது,…

நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர் நிராகரிப்பு!.

நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ.…

ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன்!.

“மக்களின் ‘அக்காவாக’ செயலாற்றவே தென்சென்னை தொகுதியில் போட்டி” தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.

பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!.

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான்…