தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.. மதுரை வழியே 2 புதிய ரயில்களை இயக்கிய ரயில்வே வாரியத்துக்கு நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி..!
மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாக ரயில்…
தமிழக அரசின் திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன? பயனாளிகளிடம் கேட்டறிந்த ஸ்டாலின்
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்று வரும் பயனாளிகளை தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார். நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனானிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு…
‘நீங்கள் நலமா?’- மக்களை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமாக “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை 06.03.2024 அன்று தொடங்கிவைத்து, பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக…
“மக்களவைத்தேர்தல் – தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர்…
பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை!.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்க வைக்க பாஜக தீவிர முயற்சி. எந்த கூட்டணியில் சேருவது என…
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார்!. அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான…
தடய அறிவியல் துறையில் தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணிநியமன ஆணை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 6…
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!.சீமான்
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டு 8 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த…
“கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 உபகரணங்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தின் கீழ் 335 விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்…
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி விரிவாக்க பணிகளை தொடங்கிவைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு…
