• Sun. Nov 2nd, 2025

தமிழ்நாடு

  • Home
  • பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே லேசான நில அதிர்வு!.

சென்னை அருகே ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சென்னை அருகே ரிக்டர் அளவு கோலில் 3.9 என்ற…

நடப்பாண்டும் தமிழ்க் கட்டாயப் பாடம் இல்லை…அரசின் அலட்சியமே காரணம்!. – ராமதாஸ்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26&ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18…

“100 நாள் வேலை ஊதிய நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்

MGNREGS திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை…

விவசாயிகள் கவனத்திற்கு!. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை.

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் தென்னைப் பயிரிடும் விவசாயிகளின் நலனைக் காத்திடவும், பயறு வகை சாகுபடியினை ஊக்குவித்து, உற்பத்தியினை அதிகரித்திடவும் விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரைத் தேங்காய், உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தமிழ்நாட்டில் 4.577…

அரசு அலுவலர் சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 12.3.2024 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

சென்னையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம்!.

கடற்கரை பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி வீசி எறியப்படுவதை திறம்பட கண்காணித்து கட்டுப்படுத்த 2024 மார்ச் 13 அன்று சென்னை நீலாங்கரை கடற்கரையில் இரண்டாவது கடற்கரை விழிப்புணர்வு நிலையம் தமிழ்நாடு அரசால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை…

கலைஞர் எழுதுகோல் விருது பெற விண்ணப்பிக்கலாம்!.

ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று. ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில்…

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!.

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் பொன்முடி அமைச்சராகிறார். இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி…

தமிழ்நாட்டில் ரூ.9000 கோடி முதலீடு செய்யும் டாடா : 5000 பேருக்கு வேலை வாய்ப்பு!.

டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற…