• Tue. Nov 4th, 2025

தமிழ்நாடு

  • Home
  • உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024…

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை…முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. தண்டனையை மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு எடுக்கும்போது குற்றவாளியா இல்லையா என்பது தெரியவரும். ஊழல் செய்தவர்கள் என்றைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. என்சிபி, ஜாபர் சாதிக்-இன் ஒப்புதல்…

ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்…

ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்த 11 ஆய்வறிக்கைகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (12.3.2024) தலைமைச் செயலகத்தில், மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவர்…

கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சிவலிங்கேஸ்வரர் சீடர்கள், மாணவர்கள், சமயப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேற்கு மண்டலத்தில் ஆன்மீக வளர்ச்சி, சமூக…

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட…

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர்…

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த…

பாஜகவில் ஐக்கியமானது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி!.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும்…