வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக 12…
யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் சீசன் டிக்கெட் பெற முடியாமல் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு
2வது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகியஇடங்களிலிருந்து ரயில்கள்…
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்: அன்புமணி கோரிக்கை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்ப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள்…
ஆயுத பூஜை, தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு!..
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து…
தக்காளி விலை இருமடங்கு உயர்வு
சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.70-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சர்ச்சின் என்பவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் இர்பான் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை சிதைத்து கொலை செய்தது. இந்தக் கொலை…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூலை…
தங்க நகைக் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர்கள் : நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை முதலிடம்!..
நாடு முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர்களில் 53% பேர் கடன் பெறுவதற்கு தங்கத்தையே அடமானமாக வழங்குவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கிரைஸில் நிறுவனம் மற்றும் டிபிஎஸ் வங்கி ஆகியவை இணைந்து பெண் தொழில் முனைவோர்கள்…
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார் .