• Wed. Feb 4th, 2026

தமிழ்நாடு

  • Home
  • 3 நாட்கள்-பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி-தமிழ்நாடு அரசு

3 நாட்கள்-பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி-தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 13.03.2024 முதல் 15.03.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம்…

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’S ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் செ.உமாசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDIl’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் https://www.edil Innovation.tn.gov.in இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. தொழில்…

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.. ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது: தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து விட்டனவா? தமிழ்நாட்டின் பாம்பன் நகரிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக நாட்டுப் படகில் கடத்தப்பட்ட ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ எடை கொண்ட ஹாசிஷ் எனப்படும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றியுள்ள திட்டங்கள்!

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா“-என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் மகளிர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தினை மிக அழகான கவிதை வரிகளில் பாடியுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய மகளிர் சமுதாயம் வீட்டிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார், பேரறிஞர்…

மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

கழகமே குடும்பம் என்பது அதிமுக, குடும்பமே கழகம் என்பது திமுக -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக-விற்கு கழகமே குடும்பம் என்றும், திமுகவிற்கு குடும்பமே கழகம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் டிஅமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர்…

டிஎன்பிஎஸ்சி குரூப் V-A தேர்வு; 15 மாதமாகியும் இறுதிப் பட்டியலை வெளியிடாதது ஏன்?- அன்புமணி கேள்வி

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தேர்வு முடிந்து 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை: கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி…

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: நடவடிக்கைக்கு அன்புமணி வலியுறுத்தல்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள்: நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாட்களாக எடை போடும் பணிகள்…

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய…

நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்.

கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும். தற்சார்பு இந்தியா என்ற உணர்வில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை உட்பட 200- க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களின் பங்களிப்புடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு…