• Thu. Feb 5th, 2026

தமிழ்நாடு

  • Home
  • சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி!. முதலமைச்சர் உத்தரவு!

சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்திட ரூ.25 கோடி!. முதலமைச்சர் உத்தரவு!

தமிழ்நாட்டு இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு!.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கழக பொருளாளர், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் TR BAALU அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான…

சோசியல் மீடியாவில் டிரண்டாகும் முதல்வர் விஜய்!

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாள்- எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை!

பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள #பேரறிஞர்அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்திலும், நம் கழகத்தின் முதல் எழுத்து “அண்ணா” அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கும் அவர்தம் நினைவிடத்திலும்…

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் : தி.மு.க சார்பில் அமைதி பேரணி : அண்ணா நினைவிடத்தில் மரியாதை !

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இப்பேரணியில் அமைச்சர் பெருமக்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்!

அண்ணா நினைவுநாள்!. மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில…

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு தினம்!. டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்-டிடிவி தினகரன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று. ”எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின்…

எம்ஜிஆரின் ராசி தொடருமா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எண்ணற்ற அரசியல் தலைவர்களை திரைத்துறை அளித்துள்ளது. எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக திகழ்ந்துள்ளனர். ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின்…

அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலை புனரமைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (02.02.2024) 1,000 ஆண்டுகள்…