• Tue. Oct 21st, 2025

தமிழ்நாடு

  • Home
  • தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு!..

தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு!..

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்தபட்சம் ரூ.2000…

மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு!..

மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி; “மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு 16.09.2024 (திங்கள்) பதிலாக 17.09.2024 (செவ்வாய்) அன்று விடுமுறை…

பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு

மதுபோதையில் 16வயது சிறுவனை தாக்கிய விவகாரம் – சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாக தகவல்…

விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவு!.

விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.…

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி!..

உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளைத்திறந்ததற்காக, ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டதற்காக HDFC வங்கிக்கு ரூ.1…

பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விரைவு போக்குவரத்துக்…

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!..

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-09-2024 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால்…

தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

அமெரிக்கா: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிகாகோவில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை…

சிறுபுனல் மின் திட்ட கொள்கை – தமிழக அரசு அரசாணை

சிறிய புனல் மின் திட்ட கொள்கைகக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொள்கை-2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) கொள்கை-2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகிய புதிய…