• Tue. Oct 28th, 2025

தமிழ்நாடு

  • Home
  • தொப்பூர் இரட்டை பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து!

தொப்பூர் இரட்டை பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து!

தருமபுரி மாவட்டம், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில்…

கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.

திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களும், கொலைவெறிச்செயல்களும், ஆணவக் கொலைகளும்…

தினமலர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்-டிடிவி தினகரன்

அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மற்றும் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை மீதான…

நேசபிரபு மீது தாக்குதல்: காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற…

திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி!. அண்ணாமலை

திருப்பூர் பகுதி நியூஸ்7தமிழ் செய்தியாளர் சகோதரர் நேசபிரபு அவர்களை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்…

திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை-டிடிவி தினகரன்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை…

அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் – எடப்பாடி பழனிசாமி

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து மாபெரும் எதிர்க் குரல்களாகத் தமிழ் மண்ணில் ஒலித்து, “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மாபெரும் போராட்டங்கள் நடத்தி, செம்மார்ந்த மொழியான தாய் தமிழைக் காக்க உயிர்நீத்த தன்னலமற்ற மொழிப்போர் தியாகிகளான…

விடியா அரசின் பொம்மை முதல்வர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை…

வேல் எடுத்து வீர வழி காட்டிய தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், கந்தன் அருளால் எண்ணியது நிறைவேற, வெற்றி வசமாக, நன்மைகள் அனைத்தும் வந்து சேர, முருகப்பெருமானை வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசு பொது விடுமுறையாக நமது கழக அரசு அறிவித்ததை இந்நன்னாளில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.

“நாற்பதும் நமதே! நாடும் நமதே!”

“தீரர்களின் கோட்டம்” எனும் பெருமையை திருச்சிக்கு வழங்கிய நமது கழகத்தின் பெருந்தொண்டர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையை திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக அதே திருச்சியில் நிறுவினோம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிறுவப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர்…