• Tue. Oct 21st, 2025

தமிழ்நாடு

  • Home
  • நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா

நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா

மழைக்காலத்துக்கு முன்னரே பூங்காக்கள், சாலைகள், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடந்துவரும் தூய்மை பணியை சென்னை மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த 2…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு SETC பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் இதுவரை 19,854 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. SETC பேருந்துகளில் பயணம் செய்ய சென்னையில் இருந்து 7,856 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்.29 அன்று 10,542…

சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு

சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை பகிர வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம். வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து…

தமிழ்நாட்டில் புதிதாக 3 சுங்கச்சாவடிகளை திறக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. காரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370…

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை!..

சென்னையில் ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த…

தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் (71) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் ஆகும்.…

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவு…

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவு அளித்துள்ளது. சிகிச்சைபெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங்களை வழங்கவும் மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை…அமைச்சர் உதயநிதி

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே காரில் வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா, போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 120 போதை…