உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 22.01.2024 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 இலட்சத்து…
சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு
சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது. சமத்துவ சுடர் ஓட்டத்தை இன்று சென்னை அம்பேத்கர் திடலில் தொடங்கி வைத்தேன். நாளை மதுரை மேலவளவு முருகேசன் நினைவகமான விடுதலை களத்திலிருந்து சுதந்திரச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது, நாளை மறுநாள் தஞ்சாவூரிலிருந்து…
இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது: உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும்!
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி…
குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது? – ராமதாஸ்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில்31 பேரிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை தோல்வி: குற்றவாளிகளைதப்பவிட்ட தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு எப்படி நீதி வழங்கப் போகிறது? புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில்…
நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர்…
வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்-டிடிவி தினகரன்
இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று… உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி…
சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும்.…
முக்கிய செய்திகள்
🚆 ரயிலுக்கு முன்பதிவு இல்லை…🚂🚆🚂🚆🚂🚆🚂🚆🚂🚆🚂🚆 🚆 சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்… 🚆 சீனியர் சிட்டிஸன் என்றால் 155ரூபாய். 🚆 ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி. 🚆 நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை க்கு…
“தர்ம யுத்தம் என்னும் பேரில் மக்களை ஏமாற்றி திரிந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு மரண அடி அளித்துள்ளது-ஜெயக்குமார்”
“உரிமை மீட்பு மாநாடு மக்களை ஏமாற்றும் விஷயம், ஆட்சி செய்த காலத்திலேயே மக்களுக்கு நிதியை பெற்று தராத அரசுக்கு எதற்கு உரிமை மீட்பு மாநாடு?” “திமுக பாஜகவிற்கு கொத்தடிமையாக வேலை செய்து ரகசிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகின்றது.இது ஒரு நாள் கண்டிப்பாக…
ரூ.621 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமான பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமான பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2024)…
