• Mon. Oct 27th, 2025

தமிழ்நாடு

  • Home
  • ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி!

ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி!

ஓராண்டாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி: புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உடனடியாக அச்சிட்டு வழங்க நடவடிக்கை வேண்டும்! தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும்…

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்-டிடிவி தினகரன் வாழ்த்து

தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக உருவெடுக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த உலகம் போற்றிய சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்தியாவின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதோடு, சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த…

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து செய்தி

ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த பாரதத்திற்குக், கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று. இன்றைய தினம், நாடு முழுவதும் தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. “உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்…

சுவாமி விவேகானந்தர் 161ஆம் ஆண்டு பிறந்தநாள்-சசிகலா வாழ்த்து செய்தி

இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 161ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவருக்கும் “தேசிய இளைஞர் தின” நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீ…

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓபிஎஸ்!.. டி.ஜெயக்குமார் பேட்டி

கழக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் இந்த கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.மொழிப்போர் தியாகிகளுக்கு…

தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து சம்பாதிக்க வாய்ப்பு தருவது நியாயமா?

தமிழ்நாட்டு மக்கள் பணம் 3000 கோடியை கொள்ளை அடித்த அதானி மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்காமல் இழுத்தடிக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்ல வரும் செய்தி என்ன?தமிழக மக்களின் மின் கட்டணம் அதிகரிக்க காரணமாக இருந்த இந்த நிலக்கரி…

சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் முதல்வரை சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (11.1.2024) முகாம் அலுவலகத்தில், சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்கள் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர்…

வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்

“வாரி எடுப்பதே வாழ்வின் இலட்சியம்” என இருப்பவர்களுக்கு மத்தியில் “வாரிக்கொடுப்பதே வாழ்வின் பயன்” என மதுரை – கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் அவர்களை சந்தித்து வாழ்த்தி, வணங்கி…

அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரை.

இன்று (11.01.2024) சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை…

எம்.ஜி.ஆர். 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் – 2024, ஜனவரி 19, 20, 21, 27 மற்றும் 28 அனைத்திந்திய அண்ணா…