• Mon. Oct 27th, 2025

தமிழ்நாடு

  • Home
  • 2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்பாடு விவரம்!

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்பாடு விவரம்!

2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம் குறித்து – மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல். 30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த…

தேசிய இளைஞர் தினம் 2024

2024, ஜனவரி 12 அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி தனித்துவமான, விரிவான வகையில் தேசிய இளைஞர் தின நிகழ்வுகளுக்கு இளைஞர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.…

திமுக அரசால் போடப்பட்ட குண்டாஸ் வழக்கை உடைத்தெறிந்து வெளியே வந்த அருள் ஆறுமுகம்…

சர்வாதிகார திமுக அரசால் போடப்பட்ட குண்டாஸ் வழக்கை உடைத்தெறிந்து வெளியே வந்த அருள் ஆறுமுகம் அவர்களுக்கு விவசாயிகள் பலத்த வரவேற்பு. குண்டாஸ் அமைச்சர் வேலு அவர்களே, நீங்க இதையெல்லாம் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டீர்கள். மக்கள் பிரச்சனைகளுக்காக உண்மையாக போராடினால் மக்கள் அப்படியே…

விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்-டி.டி.வி தினகரன்

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் உயிர் பிரியும் நிலையிலும் தேசிய கொடியை கீழே விடாது காத்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவுநாள் இன்று. இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய உன்னதமிக்க விடுதலை போராட்ட…

எம்ஜிஆர் 107ஆம் ஆண்டு பிறந்த நாள்: புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்-சசிகலா

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்…

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் இன்று (10.01.2024) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர்…

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தன்னார்வ உடல் தானப் பிரிவு முதலாவது உடல் தானத்தைப் பெற்றது.

சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உடற்கூறியல் துறையில் தன்னார்வ உடல் தானப் பிரிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் மருத்துவக் கல்வி (உடற்கூறியல்),…

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், 2024-ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 330 கனஅடி / வினாடி மற்றும் 200 கனஅடி / வினாடி, மொத்தம் 530 கனஅடி / வினாடி…

அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஏற்பாடு-ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு…

இந்தியத் தர நிர்ணய நிறுவனம் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்), சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பி.ஐ.எஸ் மற்றும் நாட்டிலுள்ள தரநிலைப்படுத்தல் சூழலைப் பற்றிய மேலோட்டம்; தரநிலைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சித் திட்டங்களின் பங்கு; பி.ஐ.எஸ் போன்றவற்றின் டிஜிட்டல்…