50-வது ‘சாரங்’ கலாச்சார விழா!-சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் 50-வது ‘சாரங்’ கலாச்சார விழாவை இன்று முதல் 14-ம் தேதி வரை கொண்டாடுகின்றனர். இந்த விழா 80,000 பேரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மாணவ-மாணவிகள் 50-வது ஆண்டு…
தமிழ் வெல்லும்-அயலகத் தமிழர் தின விழா!
சென்னையில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகள் வழங்கி விழாப்பேருரை நிகழ்த்துகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா. ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாமலேரி முத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்கள் திருப்பத்தூர்…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை தலைமைச் செயலாளர் ஆய்வு!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாடு வரும் ஜனவரி…
அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா – அமைச்சர் அறிவிப்பு.
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்…
2-வது நாளாக அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2-வது நாளாக அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது – போக்குவரத்துத் துறை…
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்-அன்புமணி
2023-ஆம் ஆண்டில் கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில்இல்லாத வெப்பம் பதிவு: புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்! அண்மையில் நிறைவடைந்த 2023-ஆம் ஆண்டு தான் பூமியின் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின் பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால்…
பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.-அண்ணாமலை
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில்…
நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது-சீமான்
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. நான்…
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்-தமிழக அரசு மீது டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என…
