பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா!
திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா சனவரி 10 முதல் 12 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன்…
அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் இன்று (06.01.2024) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
பொங்கல் திருநாளை முன்னிட்டு-19,484 பேருந்துகள் இயக்கம் அமைச்சர் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024 – பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்…
NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி
பட்டய மற்றும் பட்டப்படிப்பு படிப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி,எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்…
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 38 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் சென்னை மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 09.01.2024 அன்று எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அனைத்து…
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: இபிஎஸ்
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கையை ஏற்று தமிழக மக்கள் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட விடியா திமுக அரசை வலியுறுத்தல் ! விடியா திமுக அரசு, தனது…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு (2024)- பிரதிநிதிகள் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு (2024)- பிரதிநிதிகளின் குழு ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 07.01.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு…
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா
“உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இன் முதல் நாள் பல வெற்றிகரமான, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன் நடந்தேறியுள்ளது. இன்று மாலை, எனது…
தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை…
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு விவசாயிகள் முழு ஆதரவு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும். சம்பள உயர்வு இல்லாவிட்டாலும் அவர்களிடம் பிடித்த பணத்தை கூட கொடுக்க மறுப்பது மனிதநேயமற்ற செயல். போராட்டத்திற்கு விவசாயிகள் முழுஆதரவு. பிஆர்.பாண்டியன்… தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…
