• Wed. Oct 22nd, 2025

தமிழ்நாடு

  • Home
  • பார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம் : கார்த்தி சிதம்பரம்

பார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம் : கார்த்தி சிதம்பரம்

பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!..

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்ற கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வாழ்த்து!..

வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவம் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் வலியை பேசும் வாழை-யை கண்டேன். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை மாரி செல்வராஜ் நமது இதயத்தில்…

சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம்

2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும்,…

ஃபார்முலா 4 கார் பந்தய தகுதிச்சுற்றை பொதுமக்கள் இலவசமாக காண ஏற்பாடு…

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இன்று தொடங்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் ‘Free Ticket Code’ அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.கார் பந்தயத்துக்காக 8,000 இருக்கைகள், மின்விளக்குகள்,…

தனியார் கல்லூரி விடுதியில் கஞ்சா வேட்டை: 32 மாணவர்கள் கைது

பொத்தேரி அருகே தனியார் கல்லூரியைச் சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் 4 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த…

சீமான் மீது வழக்குப்பதிவு!..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஷ்…

பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். சர்வதேச விமானங்களில்…

பார்முலா 4 ரேசிங் போட்டியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை நடவடிக்கை

பார்முலா 4 ரேசிங் கோட்டியை முன்னிட்டு அண்ணாசாலை, காமராஜர் சாலையில் இன்று முதல் வரும் 1ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று…

சென்னை, மதுரை, கோவையில் புதிய வேலை வாய்ப்பு!.. முதல்வர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று மாலை முதல்வர்…