• Sun. Oct 26th, 2025

தமிழ்நாடு

  • Home
  • மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!

நமது #சேப்பாக்கம் டிரிப்ளிகேன் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது. பாரம்பரியமிக்க இம்மருத்துவமனையின் சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அம்மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-புதிய திட்டப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-முதல்வர் ஆற்றிய விழாப் பேருரை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-யை தொடங்கி வைத்து, ஆற்றிய விழாப்பேருரை. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த…

பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – அமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்…

இராஜபாளையம் தொகுதியில் நலப்பணிகள் தொடக்கம்!

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-2024)1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சியில்…

“கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை!”-முதலமைச்சர் நெகிழ்ச்சி

அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்! ‘தலைவர்’ என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் ‘கலைஞர்’…

தமிழருவி மணியன் மற்றும் கவிஞர் வாசுகி சீனிவாசகம் எழுதியுள்ள நூல்கள் வெளியீட்டு விழா!

இன்று மாலை, ரௌத்திரம் வாசகர் வட்டம் சார்பில், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, ஐயா தமிழருவி மணியன் மற்றும் கவிஞர் வாசுகி சீனிவாசகம் ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்ச்சியில்…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது VinFast நிறுவனம்ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளது குறித்துதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி,…

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் நாளை (07.01.2024) முதல் வீடு வீடாக விநியோகம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை…