• Sun. Oct 26th, 2025

தமிழ்நாடு

  • Home
  • “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு.

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு. தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு,…

PACR அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு!

இராஜபாளையம் தொகுதியில் (05.01.2024) இன்று PACR அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து தற்போது அதற்கான பணி தொட்ர்ந்து நடைபெற்று வருகிறது, அப்பணியை நமது மக்கள்…

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து, பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து துன்புறுத்தி வரும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம். திமுக தலைமையிலான அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில்…

உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் தடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை: தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து…

ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்…

ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு-தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதில்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #திராவிடமாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில்…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பில் திட்டங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 121 நபர்களுக்கு கருணை…

பொது நிவாரண நிதிக்கு காதர் மொஹைதீன் 10 இலட்சம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண…

பொங்கல் பரிசு தொகையாக ₹1,000 வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு!.

“தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல்…

கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம்!

சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கூட்ட அரங்கில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 199-வது வாரிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…