பிரதமரை கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி!..
நவீன விவசாயத்தால் பிரதமரைக் கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். நாடு முழுவதிலுமிருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின்…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின், திருத்தப்பட்ட அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணுமாறு வெளியிட்டுள்ளது :- வ. எண். செயல்பாடு காலவரையறை ஏற்கெனவே உள்ள அட்டவணை திருத்தப்பட்ட அட்டவணை 1. ஏற்புரைகள்…
இராஜபாளையம் தொகுதி-மக்களுடன் முதல்வர் திட்டம் 6-வது நாள் முகாம்…
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் பாலின வள மையத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS அவர்கள் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். மக்களுடன் முதல்வர்…
திமுக ஆட்சி தமிழகத்திற்கு வாய்த்த சாபக்கேடு – சசிகலா ஆவேசம்!
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிசாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சென்னை…
அல்லல்படும் வடசென்னை! டிடிவி தினகரன் வேதனை..
சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அமோனியா கசிவு…
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் ஆய்வு!..
ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடம் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், தென் தமிழ்நாட்டில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்து,…
சென்னை வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா.. கேரள முதல்வர் பங்கேற்பு!
இந்திய சமூகநீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் , கேரளா முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் சென்னை வர்த்தக மையத்தில் 28.12.2023 அன்று விழா நடைபெறுகிறது. கேரள மாநிலம்…
“வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத் தளப்பதிவு நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின்…
சுனாமி-இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!
ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு! சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை…
ஜமாலியா லேன் மறுகட்டுமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்..
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைக்கப்பட்ட இராஜாதோட்டம், ஜமாலியா லேன் மறுகட்டுமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும். மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல் மாண்புமிகு குறு,சிறு…