முதலமைச்சர் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி . ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்…
நல்லகண்ணு பிறந்தநாள்: வி.கே.சசிகலா வாழ்த்து!
மதிப்பிற்குரிய ஐயா R. நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு தன்னலமின்றி அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள்…
நல்லகண்ணு பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து!
எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,…
மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தல்.. டிடிவி தினகரன்
இயற்கையின் இரக்கமற்ற நியதியால் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று. ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தினத்தன்று அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், புயல், கனமழையால் இன்றவுளவும் அச்சுறுத்தப்பட்டு வரும் மீனவர்களின்…
வேங்கைவயல் சம்பவம் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை..டிடிவி தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது…
புயல் நிவாரண நிதி அளித்த தொழிலதிபர்கள்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், வி.என்.சி. நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு. சி. பாஸ்கர் மற்றும் நிர்வாக குழுவினர் திரு. எல். அரிஹரபுத்திரன், திரு. அமித் சிங், திரு. பிரசாந்த் சின்ஹா,…
நல்லகண்ணு ஐயாவின் 99 வது பிறந்தநாள் – முதல்வர் வாழ்த்து
தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு அவர்கள்…
கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள் மற்றும் புதிய வகுப்பறை கட்டடங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.20.54 கோடி செலவில் 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், ரூ.24.39 கோடி செலவில் 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ.15.46…
சென்னையில் ரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!..
91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் (பகுதி) அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டுரூ.6.25 கோடி மதிப்பிலான 145 இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு…
தூத்துக்குடி மாவட்டத்தில் 8வது நாளாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு..
வரலாறு காணாத பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், சாலைகளை ஆய்வு செய்தார்கள். வரலாறு காணாத…