• Mon. Oct 20th, 2025

தமிழ்நாடு

  • Home
  • வெள்ள பாதிப்பு: கல்லூரிச் சான்றிதழ் கட்டணமின்றி நகல் பெறலாம்-உயர்கல்வித் துறை

வெள்ள பாதிப்பு: கல்லூரிச் சான்றிதழ் கட்டணமின்றி நகல் பெறலாம்-உயர்கல்வித் துறை

“கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குதல்” தற்போது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத…

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு…

ஈரோடு மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள உத்தாண்டியூரில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை…

மகளிர்  சுய  உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன..

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நகர்ப்புரப் பகுதிகளில்…

மழை நீர் வடிகால் பணிகள் தலைமைச் செயலாளர் ஆய்வு..

தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.12.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஓடை முதல் உப்பாத்து ஓடை வரை செல்லும் மழை நீர் வடிகால் பணிகளை…

தந்தை பெரியார் தொகுப்பு நூலை, முதலமைச்சர் வெளியிட்டார்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், இந்து தமிழ் திசைப் பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய தொகுப்பு நூலான “என்றும் தமிழர் தலைவர்” என்ற நூலை வெளியிட்டார். உடன் இந்து…

நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியத்தை வழங்கினர்.. தி.மு.க. MLA’க்கள்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர்…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பொது நிவாரண நிதிக்கு 1 இலட்சம் வழங்கினார்கள்..

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் திரு. ஜி. மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு. எஸ். அறிவழகன், செயலாளர்…

TAFE நிறுவனம்-வெள்ள நிவாரண பணிகளுக்கு 3 டிராக்டர்களை இலவசமாக வழங்கினார்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் TAFE நிறுவனம் இன்று (23.12.2023) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பணிகளுக்காக இலவசமாக 3 டிராக்டர்களை தூத்துக்குடி கண்காணிப்பு அலுவலர் திருமதி ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.

தேசிய உழவர் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

தேசிய உழவர்கள் நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள்! பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும்…

எண்ணூர்: எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்..

“மிக்ஜாம்” புயலின் போது பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு…