தமிழ்நாடு அரசு: 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் விற்பனை…
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்பில் ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்…
மிக்ஜாம் புயல் பாதிப்பு : 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-3B தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்…
தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும்…
103 சிறப்பு மருத்துவ முகாம்கள்..
103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5000 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது-மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசுச் செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால் தண்ணீர் தேங்கி பல்வேறு…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்..
இராஜபாளையம் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மின்சாரம் & நிதித்துறை அமைச்சர்…
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு..
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இன்று (20.12.2023) தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மீன்வளம்…
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை..
மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக, பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க…
தென்மாவட்ட மக்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரணப் பொருட்கள்..
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கழகங்கள் சார்பாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட…
தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டம்.. இராஜபாளையம் நகராட்சியில் முகாம் தொடக்கம்…
மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் முதல் தொடக்க முகாமாக இராஜபாளையம் நகராட்சி 3,4,5,15,16,17 போன்ற வார்டுகளை ஒருங்கிணைத்து பசும்பொன் திருமண மண்டத்தில் பொறுப்பு அலுவலரான துணை ஆட்சியர் கார்த்திகேயனி அவர்கள் முன்னிலையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும்…
திருச்செந்தூர் கட்டணமில்லா சிறப்பு பேருந்து…
நிவாரண பொருட்களை அனுப்பவும் திருச்செந்தூரில் சிக்கியிருக்கும் பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை! அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை…