• Sun. Oct 19th, 2025

தமிழ்நாடு

  • Home
  • முதலமைச்சர் புதுதில்லியில் பேட்டி…

முதலமைச்சர் புதுதில்லியில் பேட்டி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழ்நாட்டில் மழை – புயல் – வெள்ளம் ஆகியவை குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதுகுறித்து நான்…

விவசாயத்தில் ட்ரோன் புரட்சி…

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ட்ரோன்கள் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை, வேளாண் தொழில்நுட்பத்தின் புதிய அம்சங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டின் எந்த கிராமத்திலும் ட்ரோன் ஓசை கேட்பதை தவிர்க்க முடியவில்லை. திருமணம் அல்லது…

ரயில் பயணி மீட்புப் பணி…

ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகள் மீட்புப் பணி; தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள். ஶ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் முடிந்த அளவு உதவி வருகின்றனர்.- ஶ்ரீவைகுண்டத்தில் நிற்கும் இரயிலில் உள்ள பயணிகளுக்கு உணவு வழங்க நேற்று இரவு வரை பேரிடர் மேலாண்மைக்குழு பல்வேறு…

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு. தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா…

4 மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு – மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு கடந்த சில தினங்களாக…

தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை–தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவர்கள் அறிக்கை 18.12.2023. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

தென் மாவட்டங்களில் அதி கன மழை – பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருவதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால்…

பிரதமர்-முதல்வர் சந்திப்பு…

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்…

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…சென்னை தி.நகரில்…

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 27.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட…

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18.122023 அன்று பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…