• Sun. Oct 19th, 2025

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை – பிரதமர்

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை - பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி  மெகுலின் ‘ராம் ஆயேங்கே’ என்ற பஜனையைப்  பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில் உணர்ச்சிகளாலும் நிரம்புகிறது. #ShriRamBhajan’’