2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை இன்று நினைவு கூர்ந்து இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறோம். ஆபத்தை எதிர்கொண்ட அவர்களின் தைரியமும், தியாகமும் நம் தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும்”.