முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததற்காக மறைந்த தலைவரை அவர் பாராட்டினார்.…
“நான் முதல்வன்” திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு மனநிறைவு தரும் செய்தி! இந்த வெற்றிப் பயணம் தொடரும்… தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல்…
இந்திய விளையாட்டு ஆணையம் 2023-24 நிதியாண்டின் 4 ஆம் காலாண்டில் 2571 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7,71,30,000 உதவித் தொகையை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட தொகை கேலோ இந்தியா உதவித்தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். கேலோ இந்தியா திட்டத்தின் நீண்டகால மேம்பாட்டுத்…
இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி…
2013 கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 149 யின்படி 100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 300 கோடி குறைந்த பட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குனர் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட…
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 3.1 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை…
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் அமைச்சகத்தின் முதன்மைப் பொறுப்பாகும். இதன்படி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 ஆம் ஆண்டில் ரூ.31,130 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ .2,76,351 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ…
காரைக்கால், திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் நேர மாற்றம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் விரைவு ரயில் வழித்தடம் நீட்டிப்பு தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம்…
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்…
தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள்…