• Mon. Nov 10th, 2025

Trending

அரசியல் முன்னெடுப்பா? நடிகர் விஷாலின் நடவடிக்கைகள்!.

நடிகர் விஷாலின் அறிக்கை: சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே…

ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள்! சாதனைப் பயணமாக அமைந்த ஸ்பெயின் பயணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு…

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ. 3354.80 கோடி நிதி!

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி…

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை இணைய தளங்கள் மூலம் விற்பனை.

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்கிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக உறுப்பிரன் ஏகேபி சின்ராஜ் எழுப்பிய…

பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்!. கே எஸ் அழகிரி..

மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான…

கோவாவில் ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பயணிகள் ரோப்வே, அதனுடன் தொடர்புடைய சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் 100 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு…

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து…

பன்னாட்டுக் கணித்தமிழ் 24 மாநாடு

தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம்…

12  ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!. தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று ஆற்றிய உரையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 113.ஆவது பிறந்த நாளான 15.9.2021 அன்று நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம்…

பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்… பீதி அடையாதீர்கள். ராகுல்காந்தி

பிரதமர் மோடி தன்னை OBC என்று அழைக்கிறார். ஆனால் பின்னர் அவர் குழப்பமடைந்து, நாட்டில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன - பணக்காரர் மற்றும் ஏழை என்று சொல்லத் தொடங்கினார். எனவே, இந்தியாவில் சாதிகள் உள்ளதா இல்லையா என்பதை முதலில் அவர்கள்…