“அற்புதமான இந்தியாவை முழுமையாகக் காணுமாறு அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” “இந்தியாவின் தலைமையின் போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 இன் ஒரு பகுதியாக மாறியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” “நீதி என்பது சுதந்திரமான சுயாட்சியின் வேரில் உள்ளது, நீதி…
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கழக பொருளாளர், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் TR BAALU அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான…
கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்… அதையே இப்பொழுதும் சொல்லிக்…
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவித்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை மத்திய அஞ்சல் மண்டல தலைவர் டி நிர்மலா தேவி அவர்கள் வெளியிட்டார். சிறப்பு உறையை மாவட்ட வன அதிகாரி திரு எஸ். இலங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.…
பேரறிஞர் பெருந்தகை “அண்ணா” அவர்களின் 55 ஆவது நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள #பேரறிஞர்அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்திலும், நம் கழகத்தின் முதல் எழுத்து “அண்ணா” அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கும் அவர்தம் நினைவிடத்திலும்…
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இப்பேரணியில் அமைச்சர் பெருமக்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்!
தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில…
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினமான இன்று, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று. ”எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின்…