• Sun. Nov 9th, 2025

Trending

பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்!

“குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல், நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் ஆகியவை மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது” “ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சீர்குலைக்கும் நடத்தை தெளிவின்மைக்குள் ஆழ்த்திவிடும்” “நம்மால் இயன்றதை சிறப்பாக செயல்படுத்தவும், நமது சிந்தனைகளால் அவையை வளப்படுத்தவும், நாட்டை…

ஆ.ராசா நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது-டிடிவி தினகரன்

மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு…

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி,கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து, கழகப் பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்,”புரட்சித் தமிழர்” எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில்…

பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை அரசு நியமனம்!

நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு 31.12.2023 அன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர் மற்றும் செலவினத்துறை முன்னாள்…

காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். கமல்ஹாசன்

நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை…

மக்கள் தெய்வத்தை அவதூறாக பேசிய உன்னை மக்கள் மனிதப்பிறவியாக கூட மதிக்க மாட்டார்கள்!

மறைந்தாலும் மக்கள் மனங்களில் வீற்றிருக்கும் மாபெரும் தலைவரை அவதூறாக பேசியிருக்கும் ‘ஆ’ணவ ராசா புரட்சித்தலைவரின் பெயரைக் கூட உச்சரிக்க தகுதியற்றவர். கருணாநிதி வழி வந்தவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? சிறுநரிகள் ஊளையிடுவதால் சிங்கத்தின் வலிமை குறைந்து விடாது! மக்கள் தெய்வத்தை அவதூறாக…

மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!. சீமான் வலியுறுத்தல்..

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து…

ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ,என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாகவாழ்ந்துக்கொண்டிருக்கின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள்…

குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி: அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம்

புதுதில்லியில் 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பின் போது பங்கு கொண்ட தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருதினை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இன்று (30.01.2024)…

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது – பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள…