• Fri. Nov 7th, 2025

Trending

தொப்பூரில் நடந்தது விபத்தல்ல… கொலை!

இனியும் நடக்காமல் தடுக்க உயர்மட்ட சாலை பணியை உடனே தொடங்குங்கள்! தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த…

அண்ணா நகர் – மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேருரை

https://www.youtube.com/watch?v=2wVT3OW5PZc

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி…

வீரக்கதைகள் 3.0 ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

புதுதில்லியில் 2024 ஜனவரி 25 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரக்கதைகள் 3.0-ன் ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை பாராட்டினார். வெற்றி பெற்ற 100 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, பதக்கம்,…

இளையோர் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இளையோர் சங்கத்தின் நான்காம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தை கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக மத்திய…

சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ஆர்பிஎஃப்/ ஆர்பிஎஸ்எஃப்-ன் பின்வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான பதக்கம் (MSM) ஆகியவற்றை வழங்குகிறார்:- புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் ரன்வீர் சிங் சவுகான், முதன்மை…

14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் இன்று (ஜனவரி 25, 2024) நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். 2023-ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான சிறந்த…

தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு வேண்டுகோள்-சசிகலா

திருப்பூர் அருகே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடந்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு வேண்டுகோள். திருப்பூர்…

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்-சசிகலா

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நாளில் இந்திய தேசத்தில் உள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள், இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே, எழுதப்பட்ட இந்திய…

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்- காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த,…