நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற…
திருப்பூர் பகுதி நியூஸ்7தமிழ் செய்தியாளர் சகோதரர் நேசபிரபு அவர்களை, சமூக விரோதிகள் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ள செய்தியறிந்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்…
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை…
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து மாபெரும் எதிர்க் குரல்களாகத் தமிழ் மண்ணில் ஒலித்து, “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மாபெரும் போராட்டங்கள் நடத்தி, செம்மார்ந்த மொழியான தாய் தமிழைக் காக்க உயிர்நீத்த தன்னலமற்ற மொழிப்போர் தியாகிகளான…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை…
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், கந்தன் அருளால் எண்ணியது நிறைவேற, வெற்றி வசமாக, நன்மைகள் அனைத்தும் வந்து சேர, முருகப்பெருமானை வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசு பொது விடுமுறையாக நமது கழக அரசு அறிவித்ததை இந்நன்னாளில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
“தீரர்களின் கோட்டம்” எனும் பெருமையை திருச்சிக்கு வழங்கிய நமது கழகத்தின் பெருந்தொண்டர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையை திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக அதே திருச்சியில் நிறுவினோம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிறுவப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
அயோத்தி ஶ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது, மதுரை…
புதிய வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்காகவோ அடிபணியாமல் விலை மதிப்பில்லா வாக்கினை…
இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை நாளை (25.01.2024) கொண்டாடுகிறது. புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)…