இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் உயிர் பிரியும் நிலையிலும் தேசிய கொடியை கீழே விடாது காத்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவுநாள் இன்று. இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய உன்னதமிக்க விடுதலை போராட்ட…
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்…
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் இன்று (10.01.2024) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர்…
சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உடற்கூறியல் துறையில் தன்னார்வ உடல் தானப் பிரிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் மருத்துவக் கல்வி (உடற்கூறியல்),…
இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டயங்கள் வழங்கப்பட்டன போலியான மற்றும் தவறான செய்திகள் முழு உலகிற்கும் மிகப் பெரிய சவாலாகும் என்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் பட்டம் பெறும் மாணவர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், 2024-ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 330 கனஅடி / வினாடி மற்றும் 200 கனஅடி / வினாடி, மொத்தம் 530 கனஅடி / வினாடி…
தேசிய நிலக்கரி குறியீட்டெண் (என்.சி.ஐ) என்பது அறிவிக்கப்பட்ட நிலக்கரி விலை, ஏல விலை மற்றும் இறக்குமதி விலை உள்ளிட்ட அனைத்து விற்பனை நடவடிக்கைகளிலும் உள்ள நிலக்கரியின் ஒருங்கிணைந்த விலைக் குறியீடாகும். 2017-18 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு நிறுவப்பட்ட இந்தக் குறியீட்டெண்…
“பாரத் டெக்ஸ் 2024″-ன் கீழ்” தொழில்நுட்ப ஜவுளியில் புதுமைகளை அதிகரிப்பது – தொழில்நுட்ப ஜவுளியில் படைப்பாற்றலைக் உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்” என்ற தலைப்பிலான நிகழ்வுக்கு 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் ஜவுளி அமைச்சகம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் 27-வது தேசிய இளைஞர் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுகிறார். இந்த ஆண்டு, தேசிய இளைஞர் தினத்தை இளைஞர் நலத் துறையின் அனைத்து அமைப்புகளும் பல்வேறு அரசுத்…
அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு…